en

cnatarajan's blog

அன்புடையீர் வணக்கம்,
    வரும் 3-12-2017 கார்த்திகை திங்கள் 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஓமாந்தூரில் இருக்கும் ஸ்ரீ நல்லறவாயி அம்மன் வீட்டுக்கோவிலில் (9வது மாதம்) பௌர்ணமி பூஜையை முன்னிட்டு காலை 8.05 மணிக்கு கணபதி ஹோமமும், பிறகு 11.30 மணிக்கு பௌர்ணமி பூஜையும் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. அது சமயம் நமது பங்காளிகல் மற்றும் உறவினர்கள் தவறாமல் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுவதுடன், பூஜையின் அருளும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
ஸ்ரீ நல்லறவாயி அம்மன் கோவில்
குடி பக்தர்கள்

குறிப்பு: பூஜைக்கு பின் மதியம் உணவு எற்பாடு செய்யப்பட்டு உள்ளது அனைவரும் உணவு உட்கொண்டு செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
































URL link of the invitation to forward/share with relatives and friends(right click and share/copy link):
https://anaakk.com/ow_userfiles/plugins/event/event_image_5a1fe5723fdad.jpg

To save or print, download a copy of the invitation here:
https://anaakk.com/ow_userfiles/plugins/forum/attachment_6_5a1feebfabf62_5a1feebd918be_9th-Povurnami-Poojai-2017.pdf

Share:

Archives